Oo Mathana |
---|
ஓஓமதனா
வாவாசதி நீ
ஓஓமதனா
வாவாசதி நீ
ஆஅநான் செய்த பாக்யமே பாக்யம்
ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்
ஆஅநான் செய்த பாக்யமே பாக்யம்
ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்
ஆணழகா நானினி உமதே
தேன்சுவை போல் வாழ்வினில் கூடி
ஆணழகா நானினி உமதே
தேன்சுவை போல் வாழ்வினில் கூடி
செந்தமிழ் சங்கீதம்
பாடவே ஆடவே
செந்தமிழ் சங்கீதம்
பாடவே ஆடவே
இருவர் : பிரியாதே என்றுமே நாமே
மாறாது காணுவோம் ஜீவிதமே
பிரியாதே என்றுமே நாமே
மாறாது காணுவோம் ஜீவிதமே