Oora Keduthavana Natta |
---|
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச
குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு புரட்சி வெடிச்சாச்சு டா பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத பாதை தெரிஞ்சாச்சுடா ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும் குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்
பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான் பலியானது பட்ட துன்பம் தான் இனி கலங்கிடும் விழியில்லை கவலைக்கு வழியில்லை
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
வேலி அது மீறி பயிரத்தான் மேயும் கதையும் முடிஞ்சாச்சுடா தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும் ஜோலி நடக்காதடாஹோய் பெண் : தினம் அழுத கண்ணீரை அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா
ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான் அட உண்மையில் இவன் தீரன்தான் இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு