Oora Nenjila Thaangum Ungala

Oora Nenjila Thaangum Ungala Song Lyrics In English


வானமே பொழிஞ்சாலும்
பூமியே வெளைஞ்சாலும்
காலமும் ஒழைப்பவரே
கடவுள்ன்னு சொல்லிடுவோம்
மானமே நிலையாக
மண் உறவே பெரிதாக
வாழும் இந்த திரு நாட்டை
வளம் பெறவே செஞ்சிடுவோம்
வளம் பெறவே செஞ்சிடுவோம்
நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம்

ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

உங்களைத்தான் தெய்வமுன்னு
அட கும்பிடுவோம் கூடி நின்னு
வானம் போல வாழும் உங்க
கால தொட்டு பூஜை செய்யுறோம்

நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஊர நெஞ்சில
தாங்கும் உங்கள
போற்றும் ஒரு நாலு
நாங்க நன்றியை மாலை காட்டியே
போடும் திரு நாலு

 தாந்தன தான நானா

பூசாரி தைச்சது
ஆசாரி கொல்லது
இல்லாம இருந்த ஊரும் இல்ல
பிடி சோரேதும்
உணவை உழைக்கலானா
வரும் சோகம் தான்
அவனை மதிக்கலானா

ஊரான ஜோசியர்
குறிசொல்லும் வேதியர்
தோதாக கணிச்சா நோயும் இல்ல
ஒரு வண்ணாரு தொவைக்க
துணி வெளுக்கும்
அவர் முன்னால இருந்தே
எது நடக்கும்


ஆணவ அறியவைக்கும்
ஐயாவை விட்டக்கா
படிப்பு இல்லையே
வாழ்வோரை கடைசியிலே காடேத்த
என்னாட்டி சிறப்பு இல்ல

நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா

ஏராள சம்பளம்
ஏதேதோ கிம்பளம்
எங்கேன்னு அலைஞ்சு
ஊற விட்டோம்
பல நாளாக உறவை
மறந்திருந்தோம் பகல் ராவாக
பெருசா வளர்ந்திருந்தோம்

ஆனாலும் எங்களை
நீங்காத அன்புள்ள
ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு
வெறும் மண்ணாக கிடந்தோம்
சொரணை கெட்டு
வெதை நெல்லாக நிமிர்ந்தோம்
விளங்கி கிட்டு

கார் ஓடும் நகரத்துல
எல்லாமே பொய்யாக நடக்குதுங்க
சேர் ஓட மனத்துல தான்
நம்மோட பண்பாடு இருக்குதுங்க

நாடறிய பறையை அடிடா
நாயகமா புகழ அடிடா
வான் அதிர தவில எடுடா
சூரியனை இரவா இழுடா