Ooran Thotathula

Ooran Thotathula Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி வி பிரகாஷ் குமார்

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குதுடா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போடு தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

வாழ்ந்து காட்ட நீ நெனைச்சா
வழி நூறு தெரியும் டா
வாழை மட்டை நாறு கூட
ஓடி மட்டை ஆகும் டா

மழை பெய்யும் காலத்தில்
பனை விசிறி விக்காம
பூ போட்ட குடைய விப்போம்
மலை நாட்டு ஊருக்குள்
தேன் விக்க போகாம
தேநீறு கடைய வைப்போம்

ஹே ஆத்தோட போட்டாலும்
அழக்காம நீ போடு
எல்லாமே மீனாக திரும்பி வரும்
அடி மேல் அடி வச்சா அம்மி கல் நகராது
வெடி ஒன்னு போட்டாக்கா நகர்ந்து விடும்
ஹே ஹே

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா


ஆக்கார் அடிக்கோணும்
அப்போ தான் பம்பரம்
இன்னொரு ஆள் வேணும்
அப்போ தான் பந்தயம்

குறி பாத்து அடிச்சாக்கா
குண்டூசி போலதான்
வெறி வேணும் மனசுக்குள்ள
பணம் காச கொடுத்தாக்கா
உறவெல்லாம் சிரிக்காதா
ஆனாலும் அண்ணன் இல்லை

அன்பாலே நீர் விட்டு
ஆகாயம் வரை தோடு
ஆவாரம் பூக்காடு குலுங்குதுங்க
பூவானம் ராகெட்டு தாவாதோ தரைக்கிட்ட
தீ மேல தீ பட்டு கிழம்புதுங்க
ஹே ஹே

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா

ஹே கட்டம் போட்டு
ஆடு புலி ஆட்டம் ஒன்னு
தாயம் போட்டு தொடங்குது டா
விட்டு பாரு ஆடு எது புலி எது
வெட்டும் போது தெரிஞ்சிடும் டா

யாரு தடுத்தாலும்
ஏணி போட்டு ஏறு
எதுவா இருந்தாலும்
மிதிச்சா நீ சீறு
வெற்றியோடு வாழ்ந்தாதான்
ஊருக்குள்ள பேரு

ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
தகச்சிக்கு தின்னா தின்னா
உனக்கு சொந்தமுன்னு
பட்டா ஏதும் எழுதியிருக்கா