Oorengum Maappillai Oorvalam |
---|
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழிபோல் வரவேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்
இரு விழிபோல் வரவேண்டும்
இன்முக கணவன் தன் முகம் பார்த்து
கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்
இவை வேண்டும் என்று குரல் கேட்க இங்கு
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஒரு தெய்வம் உண்டு மறவாதே
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி
கண்களை திறந்து இதயத்தை நினைத்து
கருணையும் தருவான் மலர் சூடி
உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்
ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி
கண்களை திறந்து இதயத்தை நினைத்து
கருணையும் தருவான் மலர் சூடி
குலமாதர் யாரும் தனியாக வாழும்
விதியொன்றும் இல்லை மறவாதே
விதியொன்றும் இல்லை மறவாதே
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஒரு நாள் அந்த திருநாள்
உந்தன் மணநாள் தான் வாராதோ