Oorukkulla |
---|
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
ஹோய்ய்ய்
ஹோய் ஹோய்
வானம் ஏறி வைகுண்டம் காட்டும்
வானர ராசாவே
கூர ஏறி கோழியும் புடிச்சு
காட்டு லேசாவே
ஆளான ஆச மச்சான்
இப்ப யார் யாரோ மீச வெச்சான்
அழுமூஞ்சி ஆன மச்சான்
இப்ப எதப் பாத்து மீச வெச்சான்
சேலதான்
இந்தா
உன் மீசைய
கொண்டா
மூலையில் குந்து மச்சானே
கொம்பு இல்லா
காள
அது முட்ட வரும்
ஆள
பொம்பளைய பாத்தா
அது ஓடும்
கும்மி கொட்டி ஆடு
ஒரு கொலவ போட்டு பாடு
ஒரு தம் இருந்தா சேந்து பாரையா
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ யோ யோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
ஹோய்ய்
அடடா ஹோய்
பார்வ பாரு ராஜாவின் பார்வ
ஆந்தை வெரண்டோடும்
அட வாத்தியாரு ஆத்தோரம் பாரு
குளிச்சு பொறண்டாலும்
எரியாத தீவட்டிதான்
இவர் சரியான மம்பட்டிதான்
புரியாத புல் வெட்டிதான்
ஒண்ணும் எழுதாத சாக்கட்டிதான்
ஆளுதான்
வந்தா
அரே ராமா
கோவிந்தா
பந்தியில் முந்தாதே நீயே
வீதியில்
வந்தா
ஒனக் எருக்கம் பூ
செண்டா
பாதியில் திரும்பாதே நீயே
கும்மி கொட்டி ஆடு ஒரு
கொலவ போட்டு பாடு
ஒரு தம் இருந்தா சேந்து பாரையாஹோய்
ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
ஹோய்ய்ய்
தந்தனா தந்தனனா
தன தந்தனா தந்தனனா ஹோய்