Oorukkum Theriyaadhu Yaarukkum Puriyaadhu |
---|
மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
ஆஹஅஹா
ஆஹ்ஹஆஹாஆஹா
ஓஹ்ஹஹோஓஹோ
ஓஹ்ஹஹோஓஹோ
இருவர் : லல்லல்லாலல்லல்லாலாலல்லா
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவதுஊ
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஹ்ம்ம்
கனவு கண்டு
ஹ்ஹீம்
உள்ளம் ஏங்குவது
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உன்னுடனே நான் இருக்கும்
என்னுடனே நீ இருக்கும்
உண்மையை உலகம் அறியாது
உண்மையை உலகம் அறியாது
உன்னை இன்றி வாழ்க்கை ஏது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஓஹோ
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
காண்பதெல்லாம் உன் உருவம்
கேட்பதெல்லாம் உனது குரல்
கண்களை உறக்கம் தழுவாது
கண்களை உறக்கம் தழுவாது
அன்புள்ளம் தவித்திடும் போது
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி
ஆஹா
கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
இருவர் : ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
ஆஹஅஹ்ஹா
ஆஹ்ஹஹாஆஹா
ஓஹ்ஹஹோ
ஓஹ்ஹஹோஓஹோ
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்