Oorukoru Kaaval Deivame

Oorukoru Kaaval Deivame Song Lyrics In English


எங்க குல தெய்வமே
சங்கலிக்கருப்பா
லுலுலுலுலுலுலுலு
எங்க குறை தீர்த்து நீ
நிறைவாக்கவே ஓடோடி வா
லுலுலுலுலுலுலுலு

ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே

ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே

புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே

முழிச்சிருக்கும் போது
கண் முழியத் திருடும் ஊரு
வேற இங்கு யாரு
கொஞ்சம் கண்ணத் திறந்து பாரு
திருடனையும் காத்து
இது அரவணைக்கும் ஊரு
உறவு முறை சொல்லும்
இந்த வெட்கக்கேட்டைப் பாரு

கருங்காலி கூடத்தான்ஆஆஆ
காணிக்கை போடுவான்
கருங்காலி கூடத்தான்
காணிக்கை போடுவான்

வெறும் கையில் முழம் போட்டு
வேடிக்கை காட்டுவான்
பாலுக்கும் பூனைக்கும்
ஓர் காவல் இங்கு நீயா


ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே
ஊருக்கொரு காவல்
தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே

சாமி கையில் வேலும்
அரிவாளும் கண்ட போதும்
வீண் பழிக்கு அஞ்சா
படுபாவிப்பய பூமி
ஆளுக்கொரு நீதி
இங்கு ஆட்சி செய்யும் போது
ஏழைகள் அனாதை
இனி வேறு கதி ஏது

இனி மேலும் தாங்காதே
இடி தாங்கி ஆகாதே
இனி மேலும் தாங்காதே
இடி தாங்கி ஆகாதே

மனம் வாடிப் போகாதே
சுமை தாங்கி ஆகாதே
நேர்த்திக் கடன் கழித்தே
பூஜை செய்வோம் சாமி

ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே
ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே

புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

புது மால கட்டிப் போட்டோம்
சாமி ஒனக்கு
இனி வாழும் வழி காட்டு
நாளும் எமக்கு

ஊருக்கொரு
காவல் தெய்வமே
நீ வேண்டிக் கொண்டால்
ஏவல் செய்யுமே