Oorukullae Naandhaan

Oorukullae Naandhaan Song Lyrics In English


ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
என்னை ஒரு போக்கிரி என்று
ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க

ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா

நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்

நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்
நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்
சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்


ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்

ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு

மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு