Oorukullae Naandhaan |
---|
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
என்னை ஒரு போக்கிரி என்று
ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க
ஊருக்குள்ளே நான்தான் மகராஜா
ராத்திரிக்கு வேணும் புது ரோஜா
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன்
நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன்
நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன்
சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஒரு பாவம் இல்லாதவன்
என்றும் வழி மாறி செல்லாதவன்
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
ஆளானாலும் ஆளு
நான் அழுத்தமான ஆளு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு
மிச்சம் வெவரம் வேணுமுன்னா
நாடக்கத்த நல்லா பாரு பாரு