Oorumillai Naattile |
---|
இசை அமைப்பாளர் : ஆர் கோவர்தனம்
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
பிள்ளை என்று தேடுவார்
கங்கை நீரில் ஆடுவார்
பிள்ளை என்று தேடுவார்
கங்கை நீரில் ஆடுவார்
ஆனாலும் பிள்ளை அவர் காண்பதில்லை
தேடாமல் வந்தாய் செல்வமே
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
கைகள் ஏந்தி வாழ்வதே
கடவுள் தந்த நீதியா
கைகள் ஏந்தி வாழ்வதே
கடவுள் தந்த நீதியா
கடவுள் கூட மனிதனா
கருணையில்லா ஜாதியா
தனியான பெண்மை பலியாவதுண்மை
யார் வாழ்வில் என்ன நேருமோ
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே