Oorvalamaaga Maappillai Pennum

Oorvalamaaga Maappillai Pennum Song Lyrics In English


ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

வெட்கத்தாலே
பெண்ணின் முகத்தில்
இட்ட மஞ்சளும் சிவக்குது
வெட்கத்தாலே பெண்ணின்
முகத்தில் இட்ட மஞ்சளும்
சிவக்குது

பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது
பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது

ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

விறகு வெட்டியிடம்
வீணை கிடைத்தால் குருடா்
கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
அதிசயமா

இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா

திறமையில்லாமல்
ஓட்டுவதாலே திண்டாடும்
வண்டி தடம் புரளும் திண்டாடும்
வண்டி தடம் புரளும்

திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும் திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும்


உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது

உருவினில் தானே
பேதம் தோணுது நிலையினில்
சமத்துவம் மேவுது உருவினில்
தானே பேதம் தோணுது
நிலையினில் சமத்துவம்
மேவுது

ஆள்பவள் நீயே
அடிமையும் நானே அணு
அளவும் இல்லை சமத்துவம்
நம்மில் அணு அளவும் இல்லை
சமத்துவம்

சரி நிகராக யாவரும்
வாழ்வில் இருப்பது தான்
அதன் தத்துவம் சரி நிகராக
யாவரும் வாழ்வில் இருப்பது
தான் அதன் தத்துவம்

அந்த நாள்
என்று வந்திடும்
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்
அந்த நாள்
என்று வந்திடும்
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்

கூட்டுறவாக நாமிருந்தாலே
நாட்டின் கவலைகள் அகலுமே ஏட்டில்
இல்லாத எல்லா புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே

ஆண் & கூட்டுறவாக
நாமிருந்தாலே நாட்டின்
கவலைகள் அகலுமே
ஏட்டில் இல்லாத எல்லா
புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே

ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே