Or Iravil Unnai

Or Iravil Unnai Song Lyrics In English


ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்தப் பூ பூத்தது
நீதான் கண்மணி
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன் கனவில் இந்தப் பூ பூத்தது
நீ தான் கண்ணனே
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன்னை நான் பார்த்தது

காதலன் வந்தொரு
மன்மத மந்திரம்
காதினில் ஓதிட வாடாதோ தேகம்தான்

ஆ ஆஅவாடிய வேளையில்
வாலிப மேகமும் வேர்களில் நீந்திட
தீரதோ தாகம்தான்

கொடுத்தால் எடுத்தால்
சுகம் கோடி காணலாம்
கொடுத்தால் எடுத்தால்
ஹான்
சுகம் கோடி காணலாம்
ஹஹஹா

ஆ தோள்கள் மீது சாயும் போது
தேவை இல்லை பூ மஞ்சம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது

என் கனவில்
இந்தப் பூ பூத்தது

நீ தான் கண்ணனே
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது
உன்னை நான் பார்த்தது


ஆ ஊர்வசி மேனகை போல்
ஒரு பூ நகை
காட்டிடும் தேவதை
நீ தானோ சொல்லம்மா

ஆ ஓர் புறம் குளிர்ந்திட
ஓர் புறம் கொதித்திட
ஏக்கங்கள் தாக்குது
ஏன் தானோ அம்மம்மா

மணநாள் வரலாம்
ஒரு மாலை சூடலாம்
மணநாள்
ஹான்
வரலாம்
ஹான்
ஒரு மாலை சூடலாம்

மீண்டும் மீண்டும்
தீண்டும் போது
பாய்வதென்ன தேன் வெள்ளம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது

உன் கனவில்
இந்தப் பூ பூத்தது

நீ தான் கண்மணி
நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில்
உன்னை நான் பார்த்தது

என் கனவில்
இந்தப் பூ பூத்தது

இருவர் : இந்தப் பூ பூத்தது