Ora Kannaal |
|---|
ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே
ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே
உருகுதே மனம்
யே கி யே பறக்குறேன்
விண்ணில் யே கி கி
மலருதே முகம் யே கி
யே வந்ததே காதல் யே
யே யே
ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே
விதியால் உன்னை
கண்டேன் விழியில் உன்னை
கொண்டேன் இரவு பகலாக
இமைகள் மூடாமல் உன்னை
நான் பார்க்கிறேன்
நொடிகள் நூலாகுதே
எனக்குள் பூ பூக்குதே யாரும்
இல்லாத நேரங்கள் கூட உன்
குரல் கேட்குதே
இதயம் இதயம்
அது உன்னாலே
உன்னாலே நாள்தோறும்
தித்திக்கும் தேனாகுதே
இருந்தும் இருந்தும்
உன்னை பார்க்காத
நேரங்கள் அய்யய்யோ அது
ஏனோ தீ மூட்டுதே
இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ
நடை ஓர் விதம்
ஆகுதே மொழியும்
தடுமாறுதே உலகம்
அறியாத குழந்தை
ஆகின்றேன் நீ என்
அருகில் நின்றால்
இனிய குளிர்
காற்றை போல் உள்ளுக்குள்
உருவாகுதே ஊரில் இல்லாத
வெட்கம் உணர்கின்றேன் நீ
என் எதிரில் வந்தால்
மெதுவா மெதுவா
என் பேரை நீ
சொன்னாலே அழகாகும்
அதுகூட நீ சொல்வதால்
தனியா தனியா
நான் இருந்தாலும்
தனியாக நான் இல்லை
எனக்குள்ளே நீ வந்ததால்
இதுதானா
இதுதானா காதல்
நிலை என்பதோ
ஓர கண்ணால்
என்னை பாத்தாலே ஏதோ
ஏதோ என்னை மாயம்
செய்தாலே எனக்குள்
காதல் தந்தாலே தந்தாலே
தந்தாலே
