Oraayiram Karpanai Female |
---|
ஆஅஆஅஹாஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஆஅ
ஆஅஆஅஆஅஆஅ
ஆஅஆஆஆஅஆஅ
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலேஓடி வா
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலேஓடி வா
ஓராயிரம் கற்பனை
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம் இங்கு வாராயோ
பன்னீரில் ஆடாமல்
கண்ணீரில்தான் ஆடும்
பூமாலை நானல்லவோ
வாழ்விலே வசந்தமே ஓடிவா
ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ஓராயிரம் கற்பனை
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே
பாலல்ல கள்ளென்று
ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று
காதலை கண்டு நீ
ஓடி வாஓடி வாஓடி வா ஓடி வா