Orey Oru Ooriley

Orey Oru Ooriley Song Lyrics In English


ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு லைலா
ஒரே ஒரு லைலாவுக்கு
ஒரே ஒரு மஜ்னு
ஒரே ஒரு லைலாவுக்கு
ஒரே ஒரு மஜ்னு
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு லைலா

மஜ்னு லைலாவின்
அழகை கண்டான்
என்றும் மாறாத
காதல் கொண்டான்
மஜ்னு லைலாவின்
அழகை கண்டான்

பாவிகள் செய்த
கொடுமையினாலே
பைத்தியம் ஆனேன் பாரினிலே
பைத்தியம் ஆனேன் பாரினிலே

லைலாலைலா
லைலாலைலா

மனத்தாலே வீடு கட்டி
மதியாலே கூரை கட்டி
மனமேடை அலங்கரித்தேன் லைலாவே
உனக்கு மாலை போடா
தேடுகின்றேன் லைலாவே

நேத்து வரை காத்திருந்தேன்
நித்திரையும் மறந்திருந்தேன்
நேத்து வரை காத்திருந்தேன்
நித்திரையும் மறந்திருந்தேன்
காத்து வாக்கில் சேதி சொல்லு லைலாவே
உன்ன காண மட்டும்
உயிர் தரிப்பேன் லைலாவே

சட்டை கிழிஞ்சு
போனால் என்ன லைலாவே
சனங்க பார்த்து
சிரிச்சா என்ன லைலாவே

கட்டிய வீட்டுக்கு
குற்றம் சொல்வார் லைலாவே
காதலிலும் குறை
கண்டு பிடிப்பார் லைலாவே

லைலா உனக்கு கோபம் ஆகாதடி
லைலா உனக்கு கோபம் ஆகாதடி
மயிலே எனை விட்டு போகாதடி
சுகுண லைலா உனக்கு கோபம்
ஆகாதடி
லைலா உனக்கு கோபம் ஆகாதடிஈ

மயிலை கண்டால் லைலா
பச்சை மரத்தை கண்டால் லைலா
குயிலை கண்டால் லைலா
அதன் குரலை கேட்டால் லைலா லைலா

மயிலை கண்டால் லைலா
பச்சை மரத்தை கண்டால் லைலா
குயிலை கண்டால் லைலா
அதன் குரலை கேட்டால் லைலா லைலா

லைலாலைலா
ஐயோ அடிக்குறாங்க லைலா

ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ

அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே

அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே


ஆலம் பழமே
அரளி பூவே
அஞ்சரை பெட்டி
மஞ்ச கிழங்கே
பாலும் பழம் போல் இருக்க நினைத்தோம்
பைத்தியம் ஆனோம் வைத்தியம் இல்லையே

அன்பு கொண்ட மஜ்னு மச்சானை
அண்ணே என் சின்ன அண்ணே
அடிக்க வேண்டாம் துடிக்குது நெஞ்சம்
அண்ணே என் சின்ன அண்ணே

காட்டு முல்லை தோட்டத்திலே
கண்ணே லைலா
உன்னை காண வேண்டி காத்திருந்தேன்
கண்ணே லைலா

கல்லாலே அடித்த காயம்
கண்ணே லைலா
உந்தன் கண்ணாலே பார்த்தால் தீரும்
கண்ணே லைலா

காட்டு முல்லை தோட்டத்திலே
கண்ணே லைலா
உன்னை காண வேண்டி காத்திருந்தேன்
கண்ணே லைலா

ஹாஆஆஅஆஅஆ
ஹாஆ

ஏன் நிறுத்தி விட்டால் லைலா
பாடு பாடு பாடி கொண்டே இரு

சிங்கார ரூபனே வா வா வா

சிங்கார ரூபனே வா வா வா
உன்னை சேராது
என் ஆவல் தீராது வா
சிங்கார ரூபனே வா வா வா
உன்னை சேராது
என் ஆவல் தீராது வா
சிங்கார ரூபனே வா வா வா

கண்ணீரில் காட்டி வைத்து
கை ஏந்தினேன்
காதல் மேலே ஆணை இட்டு
கை ஏந்தினேன்
பெண்ணை பெற்ற பெரியோரே
என்னை பாருங்க
காதல் பித்தானாகி போன மாட்டும்
அன்னை பாருங்க
கண் இருந்தும் குருடாகி
ஏன் போனாயிங்க

உண்மை காதலுக்கே
தடை போடுவதா
உண்மை காதலுக்கே
தடை போடுவதா
நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ
பிச்சை போடுங்க
காதல் பிச்சை போடுங்க
காதல் பிச்சை போடுங்க

லைலாலைலா

எங்கிருந்தாலும் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க
உங்கள் இருவர் காதலும் வாழ்க
காலத்தை வென்றது காதல்
அந்த கடவுளை போன்றது காதல்
காதல் வாழ்க
எங்கிருந்தாலும் வாழ்க