Oru Ganam Aagilum

Oru Ganam Aagilum Song Lyrics In English


ஆஅஆஅனாணா
நானாஆஆஅஆஅ

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
உனதடி நான் பணிந்தேன் தேவி

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா ஆ

உன் திருச் சேவையை அனுதினம் நாடி
உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி
உன் திருச் சேவையை அனுதினம் நாடி
உன் திருநாமத்தை கணம் கணம் ஓதி
மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
துணையாக நின்று உனதன்பு தந்து
முழு நிலவென ஒளி நிறைந்திட
துயர் தனைக் களைந்திட


ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மா
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
ஊன் மெழுகாகினும் உளம் உருகாதோ
உனதடி நான் பணிந்தேன் தேவி

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன் அம்மாஆ