Oru Kadhal Devadhai |
---|
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால் ஒரு காதல்
காவியம் கையோடு தந்தாள்
கல்லுரும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
பூக்களின் கருவறையில்
பிறந்தவள் நீயா பூவுக்கொரு
பூஜை செய்ய பிறந்தவன்
நான் இல்லையா
இதயத்தின்
தாமரையில் இருப்பவன்
நீயா தாமரைக்குள் வீடுகட்டி
தந்தவள் நான் இல்லையா
ஓடோடி வந்ததால்
உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில்
அல்லவா என் மூச்சும்
உள்ளது
ஒன்றானது
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
கல்லுரும் காலை
வேளையில்
ஒரு காதல்
தேவதை பூமியில்
வந்தால்
யாருக்கு யார்
உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ
பொன் மகள்
மூச்சு விட்டால் பூ
மலராதோ பூ மகளின்
வாய் மொழியே பூஜைக்கு
வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும்
ஈரம் யார் தந்தது
இயல்பானது ஒரு
ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தால்
ஒரு காதல் காவியம்
கையோடு தந்தாள்
கல்லுரும் காலை
வேளையில்
லல லல லால
லா லா லல லா லா லல
லல லால லா லா லல
லா லா
விஷ்லிங் :