Oru Malligai Mottu |
---|
ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று
மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடைக் கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு
குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு
மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு
ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு
உடலோடு உருவான பசி ஒன்று உண்டு
விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று
மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு