Oru Malligai Mottu

Oru Malligai Mottu Song Lyrics In English


ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று
கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று

மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு

கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடை கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது

கோடை மழையில் வாடைக் காற்றில்
குளிரெடுக்கிற மாது
ஆடைக் கொஞ்சம் விலகி நின்று
அழகைக் காட்டும் போது
தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு
குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு

மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு


ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு

ஊரறிந்த திருடன் என்று
பேர் எடுத்ததுண்டு
பொருளுக்காக பொன்னுக்காக
திருடப் போனதுண்டு
உடலோடு உருவான பசி ஒன்று உண்டு
விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று

மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு
ஜில்லென பூத்தது இதழ் விட்டு