Oru Manasula Iru Manam |
---|
ஏய் ஏய் ஏய் ஏய்
யே ஏய் ஏய் ஏய் ஏய் யே
ஏய் ஏய் ஏய் ஏய் யே
ஏய் ஏய்
ஏய் ஏய் யே
ஒரு மனசுல இரு
மனம் உரசுது இடையில்
இருக்கிற காதலே நலமா
வழி தெரியல எவரும்
துணையில போகும்
தூரம் தூரம்
எது சரி என எவருக்கும்
தெரியல இறைவனை படைச்சது
காதலா மனிதா ஒரு முறை
உன்னை தழுவினேன்
விலகினாய் காதலே நீ
வாழ்க
சுவாசமே நீ என
வாழ்ந்தவன் கேட்கிறேன்
ஏனடி போகிறாய்
யோசிக்காது சுவாசி
ஒரு முறை பார்க்கலாம்
நூறு நாள் வார்க்கலாம்
போர்க்களம் தேவன் தான்
பார்த்ததே நம் காதல்
கோர்த்தாய் கையே
சேர்த்த நெஞ்சே பார்த்து போ
நீ பாதை எங்கும் நானே வேற்று
நெஞ்சில் ஆசை கொண்டு
போற்றுகின்ற வார்த்தை
கூட நானே
ஏய் ஏய்
ஏய் ஏய் யே
இரு மனசுல உரசுன
மனசுல எது எது இருக்குது
இறைவனே அறிவான் வழி
நெடுகிலும் உயிருடன் அழுதது
காதலாலே காயம்
தவி தவிக்குற காதலும்
நலமுற ஒரு முறை அதனை
அனுப்பினேன் தழுவ அதை
எடுத்து நீ உயிருடன் புதைத்தாய்
மோசமாச்சு நேசம்
ஒரு முறை பூத்தது
மீண்டுமே பூக்காலம் வேரிலே
நீரினாய் காய்ந்து போச்சு காதல்
காலையில் வளர்கிறாய்
மாலையில் தேய்கிறாய் நீ நிழல்
என்பதால் காதல் போச்சு தூரம்
வானம் பார்க்க நானும்
பார்த்தேன் காதல் நீரே நீரை
தூவி போச்சு நீயும் பார்க்க
நானும் பார்த்தேன் காதல்
தீவில் சோகம் கண்ணில்
ஆச்சு
ஏய் ஏய்
ஏய் ஏய் யே
காலையும் மாலையும்
நீயென நினைக்கிறேன் நண்பகல்
போலவே மாறலாமோ நீ தான்
வீணையை மீட்டினேன்
விரல்களை அறுத்ததே
இசையில்லா கம்பியாய்
இருந்ததே உன் காதல்
உன் பேரை தவிர
வேறு வார்த்தை ஹே
ஹே பேச மாட்டேன்
சாகும் போது அன்பே
நூறு நூறு பேர்கள்
உண்டே எந்தன் பேரை
யாரை சொல்வாய் இங்கே
காதல் அறியும்
உந்தன் வாசம் தேடி
தேடி வந்து சேரும்
அங்கே
காலம் அறிதே
காதல் போயின் காதல்
காதல் பாவம் காதல்
இங்கே