Oru Mani Adithal

Oru Mani Adithal Song Lyrics In English




ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம் போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே தூங்கும்
போதும் தூங்கவில்லை உன்
ஞாபகமே பாடினால் அந்தப்
பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது
ஏனடியோ

ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்

வாசம் மட்டும்
வீசும் பூவே வண்ணம்
கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போலே எங்கும்
உன்னை தேடுகிறேன் நான்
தேடுகிறேன்

தேடி உன்னைப்
பார்த்துப் பார்த்து கண்கள்
ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே
மூழ்குகிறேன் நான்
மூழ்குகிறேன்

வீசிடும் புயல்
காற்றிலே நான் ஒற்றைச்
சிறகானேன் காதலின் சுடும்
தீயிலே நான் எறியும்
விறகானேன்

மேடைத்தோறும்
பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு
வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ
நடத்தும் நாடகமே
தூங்கும்போதும்
தூங்கவில்லை உன்
ஞாபகமே

ஓ ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்




உந்தன் முகம்
பார்த்த பின்னே கண்
இழந்து போவதென்றால்
கண் இரண்டும் நான்
இழப்பேன் இப்போதே
நான் இப்போதே

உந்தன் முகம்
பார்க்கும் முன்னே
நான் மறைந்து
போவதென்றால் கண்கள்
மட்டும் அப்பொழுதும்
மூடாதே இமை மூடாதே

காதலே என்
காதலே என்னை
காணிக்கை தந்து
விட்டேன் சோதனை
இனி தேவையா சுடும்
மூச்சினில் வெந்து
விட்டேன்

காதல் என்னும்
சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் இன்று
போவது ஏன் போதும் கண்ணே
நீ நடத்தும் நாடகமே தூங்கும்
போதும் தூங்கவில்லை
உன் ஞாபகமே

ஒரு மணி
அடித்தால் கண்ணே
உன் ஞாபகம் டெலிபோன்
குயிலே வேண்டும் உன்
தரிசனம்