Oru Mara Nizhalil |
---|
ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சி
திரும்ப காதல் கண்ணு
கலந்தோம்
உன் மூச்சி கூட
பேச்சி தான்னு குறிப்பெடுத்து
கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச
பாதை ஏறி இருட்டு குள்ள
தொலைஞ்சேன்
ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்
ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
நம்ம தனிமை
கலைக்க மனசு இல்லாம
காத்து ஒதுங்கி போச்சி
அந்த நெலவு இழுக்க
பறந்த பறவை கூடு
திரும்பியாச்சு
நம்ம கொஞ்சி
குலவும் சத்தத்த ஒட்டு
கேக்க இலைய ஒதுக்கும்
கீழ நம்ம காதல் அள்ளி
தின்னுட்டு மிச்சம் கூட்டி
பூவ காக்கும் செடியே
ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ