Oru Mara Nizhalil

Oru Mara Nizhalil Song Lyrics In English


ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சி
திரும்ப காதல் கண்ணு
கலந்தோம்

உன் மூச்சி கூட
பேச்சி தான்னு குறிப்பெடுத்து
கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச
பாதை ஏறி இருட்டு குள்ள
தொலைஞ்சேன்

ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்

ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ


நம்ம தனிமை
கலைக்க மனசு இல்லாம
காத்து ஒதுங்கி போச்சி
அந்த நெலவு இழுக்க
பறந்த பறவை கூடு
திரும்பியாச்சு

நம்ம கொஞ்சி
குலவும் சத்தத்த ஒட்டு
கேக்க இலைய ஒதுக்கும்
கீழ நம்ம காதல் அள்ளி
தின்னுட்டு மிச்சம் கூட்டி
பூவ காக்கும் செடியே

ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ