Oru Murai

Oru Murai Song Lyrics In English


அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய் மழை இந்நிலை
சொல்லுதே என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு
முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை
மூடுகிறேன் மீதி கண்களில்
தேடுகிறேன் உள்ளம் புராமும்
உன்முகமே உந்திட கண்டேனே

என் நெஞ்சம்
எங்கும் பொங்குகின்ற
காதல் அது சொல்லிவிட
வேண்டும் என்று ஆவல்
அட என்ன வந்து சொல்வதென்று
கேட்டால் என்ன செய்வேன் நான்

ஒரு மொட்டு
அவிழ்ந்த ஒற்றை
ரோஜா பாா்த்தேன் என்
கட்டவிழ்ந்த காதில்
சொல்ல இயலும் அதை
நம்பவில்லை நம்பவில்லை
நானும் வாங்கவில்லை நான்

ஹா ஹா ஹா

பலவண்ண வண்ண
கற்கள் வைத்த கைப்பை நம்
பெயா்களை அச்சடித்த கோப்பை
நீ துாங்கவென்று கத கத போா்வை
தேடுகின்றேன் நான்

நீ தொட்டுக்கென
சிப்பி சங்கு தரவா மான்
குட்டி படம் முத்துசரம்
தரவா பெண் குட்டி போல
துவள்வாங்கி தரவா
என்ன தான் வாங்க



சிாிப்பை இறைக்கும்
உனக்கு வீட்டில் செயற்கை
அருவி தரலாம் இதயம்
முழுதும் ஈரம் அதனால்
செடிகள் வளா்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங்க தோன்றும் காரணம்
உன்னை சோ்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

ஓா் பக்கம் வந்தால்
அதிகமாய் துடிக்கும் சற்று
தள்ளிசென்றால் செத்ததுபோல்
நடிக்கும் அட இதயத்தை அவள்
கையில் தந்தால் என்ன செய்வாளோ


உன்னை ஏந்தி
செல்ல எப்பொழுதும்
இருப்பேன் நீ சொல்லும்
வழி காலடிகள் கொடுப்பேன்
ஓா் தேவை என்றால்
கால்மிதியாய் கிடப்பேன்
தாண்டினால் என்ன

ஒஹோ ஒரு முறை
ஒரு முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ



உனது பொிய
படத்தால் அறையின்
சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும்
முகத்தை விரலை நீட்டி தொடவா

தாஜ்மகால்
வாங்கலாம் ஷாஜகானாய்
மாறலாம் ஏற்கவில்லை நான்
அதை உனக்கு பின்பு வாழ்வதை

மலா் கொத்துகளோ
ரொம்ப ரொம்ப அலுப்பு விரல்
மோதிரங்கள் இப்பொதெல்லாம்
சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை
எதுக்கு வாங்கவில்லை நான்

ஹே ஒரு முறை
ஒரு முறை என் விழிகளை
பாராயோ கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ