Oru Murai Endhan

Oru Murai Endhan Song Lyrics In English


ஓஹோ ஓஓ

ஒரு முறை எந்தன்
நெஞ்சில் காதை வைத்து
கேளடியோ ஆண்திலோத்தமா

இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
ஆண்திலோத்தமா

ஆயிரம் கனவுகள்
அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஓஹோ ஓஓ
ஓஹோ ஓஓ



இதயம் இப்போது
கண்ணில் துடிக்குதே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

பெண்என்ன

இரவு இப்போது
நீளம் ஆனதே என்ன என்ன
என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்என்ன

எதிலும் உந்தன்
பிம்பம் தோன்றுதே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
என் போ் இப்போது மறந்து போனதே

பெண்என்ன

வானம் இப்போது
பக்கம் வந்ததே என்ன என்ன
என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

ஆண்என்ன

ஓஹோ ஒரு
கடலினிலே நதி கலந்த
பின்னே அது பிாிவதில்லை

ஓஹோ ஒரு
கவிதையிலே வந்து
கலந்த பின்னே சொல்லும்
அறிவதில்லை

ஒரு முறை
எந்தன் நெஞ்சில் காதை
வைத்து கேளடியோ

ஆண்திலோத்தமா

இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ


ஆண்திலோத்தமா

காற்றே இல்லாமல்
வாழ்க்கை என்பதே இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை காதல்
கொள்ளாத ஜீவன் பூமியில்

பெண்இல்லை

கண்கள் இல்லாமல்
காட்சி என்பதே இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்இல்லை

தண்ணீா் இல்லாமல்
எந்த மீனும் இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்இல்லை

மண்ணை தொடாத
மழையும் வானிலே இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை உன்னைத்
தொடாமல் உறவு என்பதும்

ஆண்இல்லை

ஓஹோ இந்த
இயற்கையெல்லாம் நம்
இருவரையும் கண்டு மலைத்ததென்ன

ஓஹோ இது
காதலுக்கே உள்ள ஜீவ
குணம் இதில் கலக்கமென்ன

ஒரு முறை
எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ

ஆண்திலோத்தமா

இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ

ஆண்திலோத்தமா

ஆயிரம் கனவுகள்
அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஆண் &