Oru Naal Iravil |
---|
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
கண்டேன் காதலை(8)
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை
பார்த்தாலேப் பயந்தோடும் சேனை
வெட்கத்தில் அடங்காத பெண்மை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
ஆல்வேஸ் பீ மைன்
ஆல்வேஸ் பீ மைன்யெஹ்
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
யு மேக் மீ ஸ்மைல்
யு மேக் மீ ஸ்மைல்யெஹ்
{படப்படப் படபடப்பில்
பார்த்தாலே பயமேற
தொடத்தொடத் தொடதொடப்பில்
உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2)
சின்னச்சின்னக் கண்ணாலே
சின்னச்சின்னக் கண்ணாலே
சிக்க வச்சிப் போனாளே
சிக்க வச்சிப் போனாளே
சக்கரத்தைப் போலத்தான்
சுத்த வச்சிப்போனாளே
போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே
ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
{மற மற என்றாலும்
மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய்
திரியேற்றிச் சென்றாளே
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2)
அஞ்சு மீட்டர் பக்கத்தில்
நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில்
என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே