Oru Naal Mattum Sirikka |
---|
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஒரு நாள்
மட்டும் சிரிக்க
ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்
ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
கண் பார்வை
பறித்து எனைக் காணச்
சொல்கிறாய் வெந்நீரை
ஊற்றி ஏன் பூக்கச்
சொல்கிறாய்
ஊமையாய்
மாற்றியே பாடவும்
கேட்கிறாய் நான் சரியா
இல்லை தவறா நான்
கனவு எழுதி கலைந்து
போன கதையா
ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்
ஹோ உன் மீது
சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனைச் சேரும் சாம்பல்
திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன்
அடுத்து என் பிறவியில்
மனம் இறங்கி அருள்
வழங்கி உன் காலில்
படிகளாக பிறக்கும்
வரம் தா
முருகா என்
சலனம் சலனம் தீர்க்க
வேண்டும் முருகா இந்த
ஜனனம் ஜனனம் போதும்
போதும் முருகா
உன் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
முருகா