Oru Naal Mattum Sirikka

Oru Naal Mattum Sirikka Song Lyrics In English


ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஒரு நாள்
மட்டும் சிரிக்க

ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்

மறு நாள் அந்த
செடியில் அந்த மலர்
வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே
இறைவனின் மனமும்

ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்



கண் பார்வை
பறித்து எனைக் காணச்
சொல்கிறாய் வெந்நீரை
ஊற்றி ஏன் பூக்கச்
சொல்கிறாய்

ஊமையாய்
மாற்றியே பாடவும்
கேட்கிறாய் நான் சரியா
இல்லை தவறா நான்
கனவு எழுதி கலைந்து
போன கதையா


ஒரு நாள்
மட்டும் சிரிக்க ஏன்
படைத்தான் அந்த
இறைவன் என்று
கேட்டது பூக்களின்
இதயம்



ஹோ உன் மீது
சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனைச் சேரும் சாம்பல்
திருநீறும் ஆகுதே

உருகியே கேட்கிறேன்
அடுத்து என் பிறவியில்
மனம் இறங்கி அருள்
வழங்கி உன் காலில்
படிகளாக பிறக்கும்
வரம் தா

முருகா என்
சலனம் சலனம் தீர்க்க
வேண்டும் முருகா இந்த
ஜனனம் ஜனனம் போதும்
போதும் முருகா

உன் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
முருகா