Oru Naalile |
---|
ஒரு நாளிலே
என்னவாம்
உறவானதே
தெரியுமே
கனவாயிரம்
நினைவானதே
ஹ்ம்ம்
ஹாஹாஹாஹா
ஒரு நாளிலே
உறவானதே
கனவாயிரம்
நினைவானதே
வா வெண்ணிலா
வா வெண்ணிலா
இசையோடுவா மழை
மேகமே அழகோடு வா
மகாராணியே மடிமீது
வா மகாராணியே மடிமீது
வா
வந்தால்
அணைக்கும்
சிலிர்க்கும்
ம்ஹ்ம்ம்
துடிக்கும்
நாளை வரும்
நாளை என நானும்
எதிர்பார்த்தேன் காலம்
இது காலம் என காதல்
மொழி கேட்டேன்
போதை தரும்
பார்வை எனை மோதும்
அலை மோதும்
போதும் என
கூறும்வரை பூவே
விளையாடு
வரும் நாளெல்லாம்
இது போதுமே
ஒரு நாளிலே
உறவானதே
கனவாயிரம்
நினைவானதே
மஞ்சம் இது
மஞ்சம் என மார்பில்
விழி மூடு கொஞ்சும்
இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு
தஞ்சம் இது
தஞ்சம் எனத் தழுவும்
சுவையோடு
மிஞ்சும் சுகம் யாவும்
வரவேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்
இது போதுமே
ஒரு நாளிலே
உறவானதே
பெண் & கனவாயிரம்
ம்ம் நினைவானதே