Oru Naall Oru Pozhuthu |
---|
ஆஅஆஆஆஅஆ
ஆஅஆஆஆஅஆ
ஆஆஆஆஅஅஆ
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
தாளமலக் காட்டிலே
தந்தனத்தோம் பாட்டிலே
தொட்டு வெளையாண்டதும்
தோளில் வந்து சாஞ்சதும்
வானம் அறியும்மேகம் அறியும்
துள்ளி ஓடும் மானும் அறியும்
ஆகாசம் பூலோகம்
ஆஆஅஅஅஆ
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா
அய்யா அது என்ன பொய்யா
அய்யா அது என்ன பொய்யா
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
நந்தவனம் தீஞ்சதா
காவேரிதான் காஞ்சதா
நம்ம சொந்தம் போனதா
கட்டுக் கதை ஆனதா
பாயில் படுத்த காதல் மனசு
நோயில் துடிச்சா தாயின் மனசு
ராசாவே வாடாதேஏஏ
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்
ராசா ஒரு முறை தூங்கு
என் ராசா ஒரு முறை தூங்கு
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல