Oru Nila |
---|
மற்றும் உமா பத்மநாபன்
ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
திருவிழா இந்த நேரத்தில்
தயக்கம் வரம்புகளை தாண்டு
உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
உடன் நடக்கும் நிழல் நானே
ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
உடன் நடக்கும் நிழல் நானே
நான் வாழும் நாள் வரை
என் வீரம் கைச்சிறை
கல்யாண நலுங்குதான்
கண்ணே ஒர் விலங்குதான்
கூடை பூவை பனி
ஓசை இன்றே தொடும்
ஓ காவல் மீறி வரும்
காற்றுக்கேது தடம்
அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ
திருவிழா இந்த நேரத்தில் தீண்ட
தயக்கம் வரம்புகளை தாண்டு
கால் கொலுசு இசை பாடும்
கை வளையல்கள் அசைந்தாடும்
கண் விழியில் ஒரு நாளும்
காமன் அவன் விடும் பானம்
மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும்
மாலை சூடிடும் வைபோகம்
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும்
வாழ்த்து பாடிடும் கல்யாணம்
ஓ தென்காசி தூறல் போல்
என் கண்ணீர் வேர்கிறாய்
பூ வைத்த பூவைக்குள்
தீ வைத்து பார்க்கிறாய்
கண்ணில் நூறு கனாஆ
நெஞ்சில் நூறு வினா
காதல் யாரை விடும்ம்ம்
தேதி பார்த்தா தொடும்
வலிக்கும் காதல் வலியது
ஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்து முடியவில்லை தீண்ட
உன்னை பார்த்தேன் நான்
எனை தோற்றேனே
உயிர் காற்றாய் நான்
உன்னை ஏற்றேனே
உடன் நடக்கும் நிழல் நானே