Oru Nodi Piriyavum |
---|
ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக
ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக
வறண்டு விட்ட
காவிாியா இருந்து என்ன
பூமழையா பொழிய வச்ச
காதல் என்ன ஆகி போச்சு
வாமழையா
ஓர கண்ணு
ஜாடமாடையா பேசி
என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாரையா
வேண்டுவத கேளையா
அட நெல்லு உன்ன
கண்டு அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா
ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்
உறங்க கண்ணு
மூடயிலும் உறங்குதில்லை
உன் நினைப்பு அயிர கெண்ட
மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர
கூட்டுதே உள் மனசில் ஊசி
ஏத்துதே வாழமட்ட தீயில
போல இந்த காதலே
தாிகெட்டு நிக்கும்
நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே
ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக
கூட வர பொறந்தேன் நிசமாக
ஆஆபிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
ஆஆ ஆஆஆஆ