Oru Patchai Kodi |
---|
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம்தான்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம் தான்
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
மேடையில் பாடிடும் மெல்லிசை பூங்குயில்
ஜாடையில் பாடினால் அர்த்தமே வேறுதான்
சூரியன் போனதும் சந்திரன் வந்ததும்
தோன்றிடும் ஆசைகள் ஒன்றல்ல நூறுதான்
மின்னல் இடை இரவினில் உறங்காது
நீயும் வர உருகிடும் ஒரு மாது
வாழும் வரை உன்னை இது விலகாது
போகும் வழி நிழல் வரும் பிரியாது
ஓடிடும் காற்றையும் மிஞ்சிடும் காதல் வேகம்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
நீ ஒரு பாடகன் நான் ஒரு பல்லவி
பல்லவி சொல்லிய பாடகன் பாடுவான்
எடுத்து நீ பாடத்தான் ஏங்குது பாட்டுதான்
அம்மம்மா ஐய்யயா பாடகன் ஓடுவான்
தேடி வரும் உனக்கென ஒரு தீபம்
பாடி விடு இதில் என்ன பிடிவாதம்
காத்திருக்கு உனக்கென நெடு நேரம்
சேத்து விடு இதற்கொரு சுபராகம்
என்னை நீ ஏற்று கொள் உன்னிடம் சரணம் நானே
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம்தான்
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்