Oru Raaga |
---|
ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே
இருவர் : வையமும் வானமும்
ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்
ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே
மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும்
இனிய பாடல்
இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும்
புதிய ஆடல்
தரர சந்தங்கள் வழங்கும்
சப்தங்கள் இனிக்கும்
தரர சித்தத்தில் நுழைந்து
ரத்தத்தில் கலக்கும்
கூட்டங்கள் கூடும் நம்மோடு
தாளமும் போடும் பின்னோடு
இருவர் : வையமும் வானமும்
ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்
ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம் உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே
இருவர் : வையமும் வானமும்
ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்
ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே
ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும்
இளைய பூக்கள்
இளைய பூக்களின் பாக்களை
வாழ்த்திடும் போற்றிடும் பருவ நாட்கள்
தரர செந்தேனை பிழிந்தே
சொல்லோடு கலந்து
தரர எல்லோர்க்கும் படைப்போம்
பாட்டென்னும் விருந்து
ஹே தாளங்கள் ராகம் தப்பாது
தேன் துளி பாயும் இப்போது
வையமும் வானமும்
தர்ர தார தத்த
ஒவ்வொரு நாளிலும்
தார தாரர்ரா தார தத்த
வாழ்த்து கூறவே
தர்ரர ராரா தாரராரா
வலம் வரும்
ஒரு ராக தேவதை
கடைக் கண் காட்டினாள் கனவிலே
பல நூறு கீர்த்தனம்
உதயம் ஆனது மனதிலே
வானம்பாடிகள்
இங்கு வந்தது சபையிலே
நனைந்து பாருங்கள்
இந்த இன்னிசை மழையிலே
இருவர் : வையமும் வானமும்
ஒவ்வொரு நாளிலும்
வாழ்த்து கூறவே வலம் வரும்