Oru Raagam Sad |
---|
ஆஅஆஅஆஅஆஆஆஅ
ஆஅஆஅஆஅஆஆஆஅ
ஆஅஆஅஆஅஹாஆஅ
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகி போனதே
ஓ நெஞ்சமே பூங்காற்றிலே
பதில் கொடு
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
எங்கே சென்றபோதும்
மனம்போல வாழ்க வாழ்க
ஏழை நெஞ்சின் பாடல்
உனை சேர வேண்டும் வாழ்க
ஏழை எந்தன் பேராம்
சோகம் எந்தன் ஊராம்
ஊரைப் பார்த்து போகிறேன்
அனாதையாக போகிறேன்
என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே
ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ