Oru Santhana Kaattukullae Female |
---|
ஆஆஅஆஅஆஅஆஅ
ஆஹாஆஅஆ
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே
என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட
தெய்வம் கூட ஈடில்லையே
எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேறில்லையே
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலைப் போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே