Oru Vargappuratchi |
---|
ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்
ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்
முப்பது ஆண்டு சுதந்திர நாடு
எப்படி வந்தது வறுமைக் கோடு
ஏழைகள் வேர்வை எங்கே போச்சு
இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு
அனுதினம் பட்டினியா இது
ஆண்டவன் கட்டளையா
அனுதினம் பட்டினியா இது
ஆண்டவன் கட்டளையா
வாருங்கள் தோழர்களே
பதில் கேளுங்கள் தோழர்களே
வாருங்கள் தோழர்களே
பதில் கேளுங்கள் தோழர்களே
ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்
உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை
உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை
மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே
மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே
கூப்பிடு பாரதியை அவன்
கூறிய ஓர் விதியை
கூப்பிடு பாரதியை
இனி ஒரு விடி செய்வோம்
அதை எந்த நாளும் கேப்போம்
தனி ஒருவனுக்கில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
கூப்பிடு பாரதியை அவன்
கூறிய ஓர் விதியை
செய்திடும் நாள் இதுவே எனும்
சேதியை கூறுங்களேன்
செய்திடும் நாள் இதுவே எனும்
சேதியை கூறுங்களேன்
ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
நம் வறுமை துயரை துடைக்கும்
உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள்
அத்தனையும் அது உடைக்கும்
சிலர் ஆதிக்க கதை முடிக்கும்