Orumaiyudan |
---|
ஒருமையுடன் நினது
திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தான் உறவு வேண்டும்
ம்ம்ம்ம்ம்ம்ம்
உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரும் நினது புகழ்
பேச வேண்டும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொய்மை பேசாதிருந்தல் வேண்டும்
பேரு நெறி பிடித்தொழுக வேண்டும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ம்ம்ம்ம்ம்ஹாஆஆஆ
மதி வேண்டும்
நின் கருணை நிதி வேண்டும்
நோய் அற்ற வாழ்வு நாம்
வாழ வேண்டும்
ம்ம்ம்ம்ஹாஆஅஆஅஆ
சண்முக தூய மணி
உன்முகத் தெய்வ மணி
சண்முக தெய்வ மணி
சண்முக தெய்வ மணி ஏஏஏ
ஏஏஏஏஆஆஆஆஅஆஅஆ