Orumaiyudan Ninathu |
---|
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ்
பேசவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ஆஅஆஆஅஆஆஅ
மதி வேண்டும் நின்கருணை
நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
ஏஏஏஏஆஅஆஅஆஆஆ