Otrumaiye Namakku Uyir |
---|
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
இசையினில் சுருதி லயமேஆஆஆ இசையினில் சுருதி லயமே இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
இசையினில் சுருதி லயமே இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
எண்ணத்தில் ஒன்றாய் எல்லோரும் வாழ்ந்தாலே இன்பத்தின் எல்லையை காண்போம் அதனாலே
எண்ணத்தில் ஒன்றாய் எல்லோரும் வாழ்ந்தாலே இன்பத்தின் எல்லையை காண்போம் அதனாலே
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி