Ottaram Pannatha

Ottaram Pannatha Song Lyrics In English


ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

நீ இருந்தா போதும்
எனக்கு நானே தேவையில்லை
நீ நடந்து போகும்
வழியில் நானும் வாறேன் மெல்ல

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

வானவில்ல போல நீ
வந்து என்ன வளச்ச
வானமெல்லாம் நட்சத்திரம்
போல கொட்டி எறச்ச

இன்னொரு இதயமா
எனக்குள்ள துடிச்ச
விதைக்கவே இல்லையே
எங்கிருந்து மொளச்ச

தூரம் நின்னு சிருச்ச
துணைக்கின்னு அழச்ச
அடியே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற


ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

தாய சுத்தும் பிள்ளையா
கக்கத்துல கெடந்த
தண்ணியில்லா நேரம் கூட
கள்ளி போல வெளஞ்ச

சித்தெறும்பு தலையில்
சக்கரையா சுமந்த
சுட்டாலும் தீய சுத்தி
விட்டிலாக பறந்த

வந்து வந்து கொலஞ்ச
வத்தாமா நெறஞ்ச
அழகே ஆனா
புலிய கண்ட மானா

என்னதான் கண்டுபுட்ட
எட்ட எட்ட போற
எப்ப என் கூட வந்து
குப்பை கொட்ட போற

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்

ஒட்டாரம் பண்ணாத
உன்கூட வாறேன்
எப்போதும் என்ன நான்
உனக்காக தாறேன்