Paadatha Pattelam |
---|
பாபாப்பப் பாபாப்பப்
பா பா பா பா பா பா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
காணாத கண்களை காண வந்தால்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தால்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தால்
ஊபாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
ஆஆஆஅஆஆஆ
ஆஅஆஆ
மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மேலாடை தென்றலில் ஆஹ ஹ ஹ
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
கையேடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
ஊஊ ருருருரு ரூ
நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
நிலவிலே நிலவிலே சேதி வந்ததே
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
ஆண் மற்றும்
அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்
பாட வந்தால்
காணாத கண்களை காண வந்தேன்
காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பேச வந்தாய்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
பாடாத பாட்டெல்லாம் வந்தால்
பாடாத பாட்டெல்லாம் பாட பாட
பேசாத மொழியெல்லாம்வந்தாய்
பேசாத மொழியெல்லாம்பேச பேச
பாடாத பாட்டெல்லாம்
பாடாத பாட்டெல்லாம்
பாட வந்தால் பாட வந்தால்
பாட வந்தால் பாட வந்தால்