Paadi Azhaithen Unnai

Paadi Azhaithen Unnai Song Lyrics In English


பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்

பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை

பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்

கோவிலில் தேவிக்கு பூசை
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை
தேவதை நீ என்று கண்டேன்
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்
நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள்
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ


பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்

நீ அந்த மாணிக்க வானம்
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்
உன்னிடம் நான் கொண்ட மோகம்
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்
மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும்
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது

பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
பாடி அழைத்தேன் உன்னை
இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி
பாராய் என் நெஞ்சில் மின்னல்
கண்ணில் கங்கை
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்