Paadu Pattu Megam |
---|
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம்
கலைந்தோட விட்டுவிட்டான் சாபம்
மேகம் அது பாவம்
மழையே அதன் சோகம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆ
ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ
பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ