Paadungal Paattu Paadungal |
---|
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
போடுங்கள்
தாளம் போடுங்கள்
போடுங்கள்
தாளம் போடுங்கள்
வேதனைகள்
ஓடி விடும் வாழ்க்கை
இங்கே தேடி வரும்
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
போடுங்கள்
தாளம் போடுங்கள்
போடுங்கள்
தாளம் போடுங்கள்
கோடையிலே
மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்
கோடையிலே மண்
காய்ந்திருக்கும் ஓடையிலும்
நீர் ஊற்றெடுக்கும்
வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்
வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்
காலமும் நேரமும்
கை கூட கானலும் காவேரி
நீர் ஆக வேதனை சோதனை
நேற்றோடு போனது போனது
காற்றோடு இள வேனிலும்
தென்றலும் வாசலில் வந்தது
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
னி ரி கரி னி
கம் ஆன் ரிப்பீட்
னி ரி கரி னி
அடிக்கடி நீ
னி க ரி னி
நிக்குற நீ
க க ரி னி
உக்காரு நீ
னி ரி மா பா ட மா
தா னி சா னி ட பா மா ட
பா மா னி ரி மா பா மா பா
னி ச னி சா ரி மா பா ட னி
சா மா பா
ஏற்றி வைப்போம் நம்
வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு ஏற்றி வைப்போம்
நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு
நாளை என்னும் ஒரு
நாள் இருக்கு நலம் பெறத்தான்
நமக்கு நாளை என்னும் ஒரு நாள்
இருக்கு நலம் பெறத்தான் நமக்கு
பௌர்ணமி என்றொரு பொன்
நாள் தான்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா பௌர்ணமி என்றொரு
பொன் நாள் தான் பூத்தது
இன்னொரு நாணல் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்
தான் காற்றினில் கரைந்தது
இந்நாள் தான் புது ஆனந்தம்
என்பது ஆரம்பம் ஆனது
பாடுங்கள் பாட்டு
பாடுங்கள் போடுங்கள் தாளம்
போடுங்கள் வேதனைகள் ஓடி
விடும் வாழ்க்கை இங்கே தேடி
வரும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்