Paaduvor Paadinaal

Paaduvor Paadinaal Song Lyrics In English


பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்

கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்

கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

பாட்டில் சுவை
இருந்தால் ஆட்டம் தானே
வரும் கேட்கும் இசை
விருந்தால் கால்கள்
தாளமிடும்

தன்னை மறந்தது
பெண்மை துள்ளி எழுந்தது
பதுமை

நூல் அளந்த
இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை
புரிய


பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்

பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை

புத்தம் புது
மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு

மேடை வந்த
தென்றல் என்றேன்
ஆடை கொண்ட
மின்னல் என்றேன்

பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி
சேரவேண்டும்

கலைகளை
தெய்வமாய் காண
வேண்டும் கன்னி நீ
இன்னும் ஏன் நாண
வேண்டும்

பாடுவோர்
பாடினால் ஆடத்தோன்றும்