Paanja Janiyam |
---|
பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவே
பாவியின் உயிரை எடுத்திடுவேன்
பாஞ்ச ஜன்னியம் ஊதிடுவேன்
பாவியின் உயிரை எடுத்திடுவேன்
தவறு செய்பவர் யாரானாலும்
தடுத்திடுவேன் உயிர் குடித்திடுவேன்
தர்மம் வாழவே நன்மை ஓங்கவே
நல்லவரை நான் காத்திடுவேன்
சத்தியம் நானேஏ
தர்மமும் நானேஏ
ஆக்கலும் நானேஏ
அழித்தலும் நானேஏ
அண்ட சராசரம் அநிநிதி நடுங்கும்
என்னை கண்டு நடுங்கும்
தண்ட பஹிரங்க ஜண்ட ப்ரசங்க
நானே என்று விளங்கும்
சக்கரம் துள்ளிடும் சங்கடம் நீங்கிடும்
பகையை கிள்ளி எடுக்கும்
சத்திய நெறியும் சாரங்க ஒலியும்
எட்டு திக்குமே ஒலிக்கும்
பேய்கள் பிசாசுகள் குதிரையாக்கிஈ
சுடுகாட்டு அஸ்த்தியை கம்பமாக்கிஈ
ஹா ஹா ஹா
மண்டை ஓட்டையே தேருமாக்கி ஈ
மமதை ஒழிப்பேன் உயிரை போக்கிஈ
ஆஆஆஆஆஅ
ஆஅஆஅஆஅ
தேய்ந்த பிடறியில் அடித்திடுவேன்
பேசாமல் உன் வாயை கிழித்திடுவேன்
துஷ்டா உன் குடலை உருவிடுவேன்
துன்மார்க்கன் கருவை அழித்திடுவேன்
உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
உயிர் வாழ சாரங்கத்தை எடுத்தேன்
உலகம் வாழ உன் உயிரை குடிப்பேன்
ஹஹாஹஆஅஹஆஅ
ஹஹாஹஆஅஹஆஅ
சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
சக்கரத்தால் உன் உடலை கிழிப்பேன்
நரன் சரித்திரத்தை வேரோடு முடிப்பேன்
ஹஹாஹஆஅஹஆஅ
ஹஹாஹஆஅஹஆஅ
விண்ணும் நானடாஆ
மண்ணும் நானடாஆ
எங்கும் நானடாஆ
கண்ணன் நானடாஆ