Paar Aadai Maraithaalum |
---|
ஹா
பார்ஆடை மறைத்தாலும் பார்
வாஎட்டிப் பார்க்கவா எண்ணங்களை
கொட்டித் தீர்க்க வா ஆசைகளை
பார்ஆடை மறைத்தாலும் பார்
நீஈநீராடும் ஓடையல்லவா
இங்கு நான் போராடும் பாவையல்லவா
மொட்டு இதழில் ஒரு சொட்டு பனித்துளியும்
பட்டுத் தெறித்து விழ பூவானது
தட்டு தடங்களதை விட்டு தழுவும்
உடல் கட்டு துடித்திருக்க என்னாவது
பார்ஆடை மறைத்தாலும் பார்
நான் ஆரம்பம் ஒன்று சொல்லவா
அதில நீ பேரின்பம் கொண்டு கொள்ளவா
நெஞ்சம் படுக்கையறை மஞ்சம் படித்த கதை
கொஞ்சம் முடித்த பின்னும் தீராது
கொஞ்சம் பொழுது சுகம் மிஞ்சும் துவண்ட இடை
கெஞ்சும் விடிந்த பின்னும் ஆறாதது
பார்ஆடை மறைத்தாலும் பார்