Paaridhanil Iravindri

Paaridhanil Iravindri Song Lyrics In English


பாரிதனில் இரவின்றிப்
பகலும் இல்லை
ஈஈஈஈஈஈஆஅ
பசியின்றி நாவறிந்த
ருசியுமில்லைஈஈஈஈ
நேரவரும் துன்பமின்றே
இன்பமுண்டோஒஓஓஓஓ
நெஞ்சமிதை மறந்துவிடில்
தஞ்சமுண்டோஓஒஓஒஓஒஓஒ
ஹோஓஒஓஒஓஒஓஒ

அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ