Paaridhanil Iravindri |
---|
பாரிதனில் இரவின்றிப்
பகலும் இல்லை
ஈஈஈஈஈஈஆஅ
பசியின்றி நாவறிந்த
ருசியுமில்லைஈஈஈஈ
நேரவரும் துன்பமின்றே
இன்பமுண்டோஒஓஓஓஓ
நெஞ்சமிதை மறந்துவிடில்
தஞ்சமுண்டோஓஒஓஒஓஒஓஒ
ஹோஓஒஓஒஓஒஓஒ
அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ