Paarthen Pon Manam |
---|
ஆஹாஆஹாஹாஹா
ஆஹாஹாஹாஹாஹா
ஆஹாஆஹாஹாஹா
ஆஹாஹாஹாஹாஹா
பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தே நீ பண் பாடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
அந்த ராமனை போலே
இந்த பூமியின் மேலே
இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஸ்ரீராமன் ஜானகி
நீங்காத நாயகி
நான்தான் அன்பே
பூர்வீக பந்தமும்
தெய்வீக சொந்தமும்
உன்னால் கண்டேன்
நேசம் எனும் காவியம்
பேசும் உயிர் ஓவியம்
உனை நீங்குமா
கண் தூங்குமா
ஜீவன் நீயே
இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
தாயாகும் ஓர் வரம்
நான் கேட்க நீ தரும்
நாள்தான் கூட
பேர் சொல்ல ஓர் மகன்
சீர் கொள்ள ஓர் மகள்
தோள் மேல் ஆட
வாங்கும் உயிர் மூச்சையும்
பேசும் தமிழ் பேச்சையும்
இளம் பாவைதான்
உன் பேரைத்தான்
நாளும் பாடும்
இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தே நீ பண் பாடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
அந்த ராமனை போலே
இந்த பூமியின் மேலே
இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா