Paattil Enna Solven |
---|
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
இருவர் : பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்
ஆஆஆ
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை
கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
எப்படி சங்கீதம்
சக்கரை பொங்கல் மாதிரி
ஒரே இனிப்பு ஆனா
என்ன
இந்த பாட்டோட ஒருவர் ஆடினா
ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்
ம்ஆடட்டும்
இருவர் : ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
எப்படி ஆட்டம்
ஆட்டம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா
அப்படியே ஆடட்டும்
சரி ஆடட்டும்
இருவர் : பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்
பெண்கள் : ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
சிஷ்யா
குருஜி
மனதிற்கு ஒன்றும் திருப்தியாக
இல்லையே
ம்அதை நானும் நெனச்சேன்
நீங்களும் சொன்னீங்க
சரி இனி பெண் தேடும் வேலைக்கு
நாமே புறப்படுவோம்
சரி புறப்படுவோம்