Paattondru Tharuvaar |
---|
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும்
ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்
ஒருநாள் முடியும்
மறுநாள் விடியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
இரவினைப் பகலாய் எண்ணிவிடடி
இளமையை விருந்தாய் தந்துவிடடி
பகல் நேரத்திலே அரை தூக்கத்திலே
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
நீ வள்ளலடி அவன் மன்னனடி
அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா
சுகம் பழகும் வேளையில்
பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
பாட்டொன்று தருவார் பாரடியம்மா
பக்கத்தில் வருவார் கூறடியம்மா