Paattu Thalaivan |
---|
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே
போட்டு தான்
சோர்ந்த போது
சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு
திங்கே உலகமே ஆடும்
தன்னாலே
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே
போட்டு தான்
காதல் பேசும்
தாழம் பூவே ஓவியம்
ஆனதே கைகள் மீது
கைகள் வா்ணம்
தீட்டும் நேரம் ஓவியம்
தேவி போல் ஆடிடும்
கோலம்
பாடிடும் பூங்குயில்
மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே
ஆயிரம் காலமே
நீ தானே
தாலாட்டும் நிலவே
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே
போட்டு தான்
சோர்ந்த போது
சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு
திங்கே உலகமே ஆடும்
தன்னாலே
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசிப்பேன் தாளமே
போட்டு தான்
பாதி ஜாமம்
பாயும் போதும் பால்
நிலா வானிலே
காதல் பேசும்
ஊரை தூக்கம்
ஆளும் போது பார்வைகள்
பேசுதே பாவையோடு
காமனின்
தேரிலே ஊர்வலம்
போகலாம்
ஆசையின்
மேடையில் நாடகம்
ஆடலாம்
நான் தானே
தாலாட்டும் நிலவு
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கேட்டு ரசிப்பேன்
தாளமே போட்டு தான்
சோர்ந்த போது
சேர்த்த சுருதி
சொர்க்கலோகம்
காட்டுதிங்கே
உலகமே
ஆடும் தன்னாலே
பாட்டு தலைவன்
பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும்
தாளமே போட்டு தான்